கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட அனுமதித்த சுரங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட அனுமதித்த சுரங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடாது என்று உத்தரவு அளித்துள்ளனர். சுரங்கத்துறை ஆணையர் வழக்கில் தாமாக முன் வந்து எதிர்மனு தாரராக சேர்ந்த உயர்நீதிமன்றம் ஜனவரி 19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.