செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் செயல்படாததால் பயணிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் செயல்படாததால் பயணிகள் அவதிகுள்ளானர். இயந்திரம் பழுதானதால் ரயில் டிக்கெட் எடுக்க கவுன்ட்டரில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.