சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க பட்டறையில் சிறார்களை பணிக்கு வைத்திருந்த வழக்கில் 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்திய சோதனையில், நகைப்பட்டறைகளில் இருந்து 23 சிறார்கள் மீட்கப்பட்டனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க பட்டறையில் சிறார்களை பணிக்கு வைத்திருந்த வழக்கில் 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்திய சோதனையில், நகைப்பட்டறைகளில் இருந்து 23 சிறார்கள் மீட்கப்பட்டனர்.