இன்று மன் கி பாத் 104 ஆம் நிகழ்வில் பிரதமர் மோடி உரை

டில்லி இன்று பிரதமர் மோடி மன் கி பாத் 104ஆம் நிகழ்வில் உரையாற்றுகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, “மனதின் குரல்” (மன் கி பாத்)  என்கிற தலைப்பில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.கடந்த 2014ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் இந்த உரை நிகழ்வு தொடங்கியது. கடந்த 2023 ஏப்ரல் 30 அன்று அதன் 100வது அத்தியாயம் முடிந்தது. இதுவரை 103 உரைகள் முடிந்துள்ளன. இந்த மன் கி பாத் 103 ஆம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.