குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் குற்றாலத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது. தற்போது சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்வதால் அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக […]
