பீஜிங் சீனாவில் 2 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரயில் வந்து அந்த ரயில் நின்று கொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது. பின்னால் வந்த ரயிலில் பிரேக் பிடித்தும் தண்டவாளத்தில் பனி படிந்திருந்ததால் ரயில் […]
