தை பூசத்தை முன்னிட்டு வடலூரில் நாளை போக்குவரத்து மாற்றம்…

தை பூசத்தை முன்னிட்டு நாளை வடலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் தொடர் விடுமுறை என்பதால் அறுபடை வீடுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வடலூரில் உள்ள இராமலிங்க சாமிகள் கோயிலில் நாளை (25-1-2024) காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை மறுநாள் (26-1-2024) அதிகாலை 5:30 மணி என ஜோதி தரிசனம் நடைபெற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.