டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடைபெறும் அபாயம் எழுந்துள்ளதாகவும், சில பகுதிகளில் மாணவர்கள்மீது தாக்குதல் நடைபெற்று உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் (JKSA) அச்சம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் உறுதி படுத்தி உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் […]
