டெல்லி எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்திய துணை ராணுவ படையினரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இந்த அதிரடி வேட்டையில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்திய படைகளின் பதிலடி […]
