‘மினி பஸ்’ திட்டத்தால் – 90 ஆயிரம் கிராமங்கள் பயன் – பொதுமக்களிடம் வரவேற்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், இந்த திட்டதால், 90 ஆயிரம் கிராமங்கள் பயன் பெற்றுள்ளதாகவும்,   பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முதலாக மினி பஸ் திட்டத்தை கொண்டுவந்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையினா அதிமுக ஆட்சி காலத்தில்.   சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில், பேருந்து வசதி கிடைக்காத கிராம பகுதிமக்களின் வசதிக்காக மினி பஸ் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.