பாலஸ்தீன இனஅழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா நேற்றிரவு ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் என்று ஈரான் உச்ச தலைவர் கமேனி கூறியுள்ளதை அடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதேவேளையில், அமெரிக்காவின் இந்த தாக்குதலை முன்கூட்டியே கணித்த ஈரான் செறிவூட்டப்பட்ட […]
