சென்னையில் 5 தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னை:  சட்டவிரோத பண  பரிவர்த்தனை புகாரின் பேரில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெற்று வரும் இடங்களுக்கு சொந்தக்காரர்கள், தலைமுடியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை நடத்துபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில்  இன்று அதிகாலை 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி,   அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(நவ. 4) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.