சென்னை; ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றிய புகாரில் ஆரூத்ரா நிதி நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2438 கோடி மோசடி செய்தது தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு இந்த நிறுவனதுக்கு […]