மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 6 பள்ளி மாணவர்கள்… ஒருவர் கைது : 5 பேரில் 3 சிறார்கள் என காவல்துறை திடுக்கிடும் தகவல்!!
திருமலை: ஐதராபாத்தில் பப்புக்கு சென்று திரும்பிய மைனர் பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபாரான ‘பப்’ உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை 17 வயதுடைய மைனர் பெண், நண்பர் ஒருவரின் விருந்துக்கு சென்றார். விருந்து முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், மைனர் பெண்ணை தங்களின் சொகுசு காரில் கடத்தினர். 2 மணி நேரம் … Read more