இந்திய கோதுமையில் ரூபெல்லா வைரசா?
புதுடெல்லி : உலகளவில் அதிகமாக கோதுமையை விளைவிக்கும் உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 3 மாதங்களாக போர் நடந்து வருவதால், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது உணவு பொருட்களின் கையிருப்பு அதிகமாக இருக்கிறது. உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இதை அனுப்ப தயாராக இருப்பதாக சமீபத்தில் கூட ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் கோதுமையின் விலை உயர்ந்து வருவதால், அதன் விலையை கட்டுப்படுத்துவதற்காக அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் தடை விதித்தது. … Read more