நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டை கொண்டாடும் காங்கிரஸ் கட்சி: தேச விடுதலை பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சோனியா பாராட்டு
டெல்லி: நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டை கொண்டாடும் வகையில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கிய பேரணி டெல்லியில் காந்தி சமாதி சென்று அடைந்தது. குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் ஏப்ரல் 6ம் தேதி தொடங்கிய விடுதலை கொண்டாட்ட பேரணி 3 மாநிலங்களை கடந்து டெல்லி காந்தி சமாதியில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி பங்கேற்று பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தொன்டகளுக்கு சான்றுதல் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மூவர்ண கொடி உடன் அணிவகுத்து நின்ற … Read more