ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா நிலஉரிமை, பாதுகாப்பு திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நில சர்வே பணிகள்-வீடியோகான்பரன்சிங்கில் சிறப்பு அதிகாரி தகவல்
திருப்பதி : ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா நில உரிமை மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நில சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என வீடியோ கான்பரசிங்கில் சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அண்ணா நில உரிமை மற்றும் நில பாதுகாப்பு கணக்கெடுப்பு திட்ட மாநில சிறப்பு அதிகாரி சாய் பிரசாத் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்படி திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் … Read more