ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. வரி விதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தியாவில் மிகவும் ஆக்கபூர்வமான வரி மாற்றமாக நீண்ட காலமாக கருதப்படுகிறது. இது சில மறைமுக வரிகளை உள்வாங்கி, ஜூலை 1, 2017ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இது நிலையான சரக்கு மற்றும் சேவை வரிக்கு மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. சேவை மற்றும் … Read more