புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை அறுவடை
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை அறுவடை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கைதிகளுக்கு யோகா, தியானம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும், விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளால் 3 ஏக்கரில் இயற்கை விவசாயப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. 60 வங்கியான பழங்கள், மூலிகை … Read more