பிரதமர் மோடி இன்று நேபாளத்துக்கு பயணம்
புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக நேபாளம் செல்கிறார். இதையொட்டி இந்திய – நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் பிரதமர் ஷெர் பகதுார் தியூபா அழைப்பை ஏற்று, லும்பினியில் உள்ள புத்தர் கோயிலில், இன்று நடக்கும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். பின், மாயாதேவி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். இதற்காக இன்று அவர் நேபாளம் செல்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில், ‘நேபாளம் … Read more