ஓராண்டில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது: தங்கம் மட்டும் ஜொலிக்கிறது
புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவாணி கையிருப்பு தொடர்ச்சியாக 9வது வாரமாக சரிந்துள்ளது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இதன் காரணமாக, பாகிஸ்தானில் விலைவாசி உயர்ந்து ஆட்சி மாற்றமே நடந்துள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் தொடர்ந்து கரைந்து கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடந்த 6ம் தேதியுடனான கடைசி … Read more