பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர்: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: ‘மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர்,’ என பேரறிவாளன் விடுதலை வழக்கில் அதிரடியாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், ‘ஒன்றிய புலனாய்வு … Read more