இலங்கை வன்முறையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?.. உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர ரோந்து பணி தீவிரம்
டெல்லி: தமிழக கடலோர பகுதிகளை உஷார்படுத்த மாநில காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. அன்று ராணுவ மற்றும் அரசு அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ராஜபக்சே குடும்பத்தினரால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தமிழர்கள் பகுதி பற்றி எரிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் குண்டுமழை… ரத்த வெள்ளத்தில் சடலங்கள்… மரண ஓலங்கள்… சரணடைய … Read more