இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பல்டி: நீதிபதிகள் 3 மாதம் கெடு
புதுடெல்லி: நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும், அந்த மாநிலங்களில் அவர்களை சிறுபான்மையினராக வகைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ‘‘இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய முழு அதிகாரமும் மாநிலங்களுக்கு கிடையாது. இதுதொடர்பாக புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம்,’’ என்றார்.இதைக் கேட்ட … Read more