இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும்: ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் கருத்து

டெல்லி: இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில, இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு … Read more

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு: சகோதரர் வினோத் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக, அவரது சகோதரர் வினோத் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். விக்னேஷின் குடும்பத்தினர் சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜரானார்.   

யானையின் வருகை தள்ளி வைப்பு

யானையின் வருகை தள்ளி வைப்பு 5/10/2022 3:57:13 PM ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள படம் யானை. இப்படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளளது. ப்ரியா பவானி சங்கர் , ராதிகா, யோகிபாபு, கே.ஜி.எப். பட வில்லன் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய்,  ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம்  மே 6ம் தேதி வெளிவருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தை திடீரென ஜூன் 17ம் தேதிக்கு தள்ளி … Read more

மிதவை பாலம் கட்டியதில் ஊழல்: கர்நாடக பாஜக அரசு 40% கமிஷன்?.. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக அரசு கட்டிய மிதவை பாலம் மூன்றே நாட்களில் உடைந்ததை மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக 40 விழுக்காடு கமிஷன் பெற்றுக் கொண்டு பாலம் கட்டியிருப்பதாக ரன்தீப் சிங் சுர்ஜிவாலா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மால்பே கடற்கரையில் ரூ.80 லட்சம் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 100 மீட்டர் நீளம், … Read more

ரூ.59,000 கோடி மதிப்புள்ள கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

சென்னை: ரூ.59,000 கோடி மதிப்புள்ள கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். சென்னை கிண்டியில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார். ஜவுளி, தோல் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

சந்தோஷ் சிவன், மஞ்சுவாரியர் கூட்டணியில் சென்டிமீட்டர்

சந்தோஷ் சிவன், மஞ்சுவாரியர் கூட்டணியில் சென்டிமீட்டர் 5/10/2022 3:47:55 PM நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில்  நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் … Read more

ஆந்திர மாநிலம் மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 7 தமிழர்கள் கைது

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் வெட்டுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்ப்போது 3 வாகனங்களில் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக  தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு … Read more

சிந்தனையாளர் பிரிவின் மாநில தலைவராக ஷெல்வி கே.தாமு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் அறிவுசார் பிரிவு, தற்போது சிந்தனையாளர் பிரிவு என்று மாற்றப்பட்டுள்ளது. சிந்தனையாளர் பிரிவின் மாநில தலைவராக ஷெல்வி கே.தாமுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

உலகம் முழுவதும் டுவிட்டர் முடங்கியது நாய் படத்தை எவ்வளவு நேரம் பார்ப்பது? : பயனர்கள் கிண்டல்

புதுடெல்லி: உலகம் முழுவதும் டுவிட்டர் இன்று செயலிழந்த நிலையில், நாய் உட்கார்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டதால் பயனர்கள் பல்வேறு கிண்டல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். உலகின் மிக பிரபலமான சமூக வலைதளமான டுவிட்டர், இன்று காலை உலகளவில்  செயலிழந்தது. டுவிட்டர் செயலிழந்த போது அதன் முகப்பு பக்கத்தில் நாற்காலியில் நாய் ஒன்று அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால், டுவிட்டர் செயலிழப்புகான காரணத்தை அந்நிறுவனம்  அறிவிக்கவில்லை. இருப்பினும், இதேபோன்ற தொழில்நுட்ப சிக்கலை இந்த ஆண்டு  பிப்ரவரியில் டுவிட்டர் … Read more

திருவாரூரில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

திருவாரூர்: பிரதமரின் அனைவர்க்கும் வீடு திட்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார். குடவாசல் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சி செயலர் குமார் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினார்.