இறுதிச்சடங்கிற்கு சென்று திரும்பியபோது வேன் மீது லாரி மோதி 9 பேர் பலி: 16 பேர் படுகாயம்
திருமலை: தெலங்கானாவில் சரக்கு வேன்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம், சில்லர்கி கிராமத்தை சேர்ந்தவர் சவுதர்பள்ளி மாணிக்கம். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தார். இதையொட்டி அவரது உறவினர்கள் சுமார் 25 பேர் நேற்று முன்தினம் 3ம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றுவிட்டு, அதன்பிறகு அனைவரும் மீண்டும் ஊர் திரும்பினர். … Read more