இலங்கை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? : மகிந்த ராஜபக்சே இன்று அறிவிக்க வாய்ப்பு
கொழும்பு : இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானம் செய்துள்ளன. இலங்கை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? பதவியில் நீடிப்பாரா? என்று இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவிக்க வாய்ப்பு உள்ளது.