சினிமா வரலாற்றில் முதல்முறை ஒரு சிபிஐ டைரி குறிப்பு 6ம் பாகம் உருவாகிறது
திருவனந்தபுரம்: சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு படத்தின் 6வது பாகம் உருவாகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கே.மது இயக்கத்தில் சேதுராம அய்யர் கேரக்டரில் மம்முட்டி நடித்த படம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. இது 1988ல் வெளியானது. எஸ்.என்.சுவாமி கதை எழுதியிருந்தார். ராதா வினோத் ராஜு என்ற ஐபிஎஸ் அதிகாரியை இன்ஸ்பிரேஷனாக வைத்து மம்முட்டியின் சேதுராம அய்யர் கேரக்டரை உருவாக்கப்பட்டது. கொச்சின் மட்டாஞ்சேரியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராதா வினோத் ராஜு, ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்தவர். கடந்த 1989ல் … Read more