சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு..!!
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது நாட்டின் நிதி சிறத்தன்மைக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிதி சிறத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் விவகாரம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம் ஆகிய இரு முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதி சிறத்தன்மைக்கு இவ்விரு பிரச்சனைகளும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், எனவே … Read more