மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்தியா- சீனா உறவு: மத்திய அமைச்சர்| Dinamalar
முனிச்: சீனாவுடனான, நமது உறவு இப்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது: சீனாவுடன் இந்தியாவிற்கு பிரச்னை உள்ளது. 45 ஆண்டுகளாக அமைதி நிலவியது. நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் இல்லை. ராணுவ படைகளை கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அது மாறியது. நாங்கள் அதை எல்லைக்கோடு … Read more