ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம்: திவால் நடவடிக்கை தீவிரம்| Dinamalar

புதுடில்லி: அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த, ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தை வாங்குவதற்கான ஏல விருப்பத்தை வழங்குமாறு, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி கேட்டுக்கொண்டுஉள்ளார்.அனில் அம்பானியின் குழுமத்தை சேர்ந்த, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவை, கடந்த ஆண்டு நவம்பரில் ரிசர்வ் வங்கி நீக்கியது. மேலும், திவால் நடவடிக்கையிலும் இறங்கியது. தற்போது ஏல விருப்பத்தை தெரிவிப்பதற்கு, மார்ச் 11ம் தேதி கடைசி என்றும், தீர்வு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, … Read more

நடிகை அஞ்சலி நாயர் திருமணம்

பிரபல மலையாள நடிகை அஞ்சலி நாயர். 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல், அண்ணாத்த, கிருஷ்ணம் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மாமனிதன் படத்தில் நடித்தார். பென் என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார். அஞ்சலி நாயருக்கு ஏற்கெனவே அனீஷ் உபாசனா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆவ்னி என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக … Read more

விவசாய நிலத்தில் பறந்து, பறந்து மருந்து தெளிக்கும் ட்ரோன்கள்: துவக்கி வைத்தார் பிரதமர்| Dinamalar

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, விவசாய பணிகளுக்கு ட்ரோன்கள் மூலம் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கும் வேளாண் ட்ரோன் திட்டத்தை, நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். தமிழகத்தில், ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, விழுப்புரம், கடலூர், சேலம், திருவாரூர், கரூர் மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் 1100 கிசான் ட்ரோன்களை வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்த பிரதமர் பேசியதாவது: இந்தியாவில் ட்ரோன் ஸ்டார்ட் அப்கள் என்ற புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. இந்த எண்ணிக்கை … Read more

இருளர் வாழ்வியலை சொல்லும் 'இருளி'

கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் படம் போலீஸ் லாக்அப்பில் கொல்லப்பட்ட ஒரு இருளர் இன இளைஞரைப் பற்றிய படமமா இருந்தது. இதனை சூர்யா தயாரித்து நடித்திருந்தார். பல விருதுகளையும் படம் பெற்றது. தற்போது இருளி என்ற படம் தயாராகி வருகிறது. இது ஒரு காதல் பின்னணியில் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது. இந்த படத்தில் பாடகர் செந்தில் கணேஷ் நடிக்கிறார். அவருடன் டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். மதன் … Read more

ஹெல்மெட் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்…| Dinamalar

பீஜிங்: குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கில் பங்கேற்ற நட்சத்திரங்கள் பல்வேறு ‘டிசைன்’ கொண்ட ‘ஹெல்மெட்’ அணிந்து அசத்தினர். சீனாவின் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. உறைந்த பனியில் வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் திறமை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் ஆபத்தான விளையாட்டு ‘ஸ்கெலிடன்’ (எலும்புக் கூடு). சிறிய பலகையில் படுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பனியில் தலைகீழாக 130 கி.மீ., வேகத்தில் வீரர், வீராங்கனைகள் பாய்ந்து வருவர். இவர்களுக்கு ‘ஹெல்மெட்’ மட்டும் தான் பாதுகாப்பு. … Read more

மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர்

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் அகிலன். இதனை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் ஜெயம்ரவி கடற்படை அதிகாரியாக நடிக்கிறார். இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரியா பவானி சங்கர் ஏற்கெனவே அருண் விஜய் நடித்த மாபியா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்கிறார். துறைமுகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களின் பின்னணியில் உருவாகும் இந்த … Read more

உக்ரைன் நாட்டில் பிரிவினைவாதிகளை ஏவிவிடும் ரஷ்யா?| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் பிரிவினைவாதிகளை ஏவிவிட ரஷ்யா முயற்சி மேற்கொள்வதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் எல்லை பதற்றம் தற்போது அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த ரஷ்யா பிரிவினைவாத அமைப்பினர் தூண்டி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டுக்குள் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் ஆட்சி கலைக்கப்படலாம் என ரஷ்ய புதிய அரசு கணித்து உள்ளதாகவும் இதனாலேயே உக்ரைனுக்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது. இதனை அடுத்து விழித்துக்கொண்ட … Read more