சிறுநீரகம் தானம் பெற்றவர்கள் திருமணம்| Dinamalar
பெங்களூரு : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மீண்ட இருவர், காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர்.பெங்களூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு, 30 ஆண்டுக்கு முன் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. முதல் குழந்தையை இழந்தனர். அதன் பின், அபினாஷ் என்ற மகன் பிறந்தார். ஆரம்பத்தில் மற்ற குழந்தைகள் போல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. காலப்போக்கில், அபினாசுக்கும் சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2013ல் தாய், தன் மகனுக்கு ஒரு சிறுநீரகம் வழங்கினார். … Read more