ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம்

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் கொச்சியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார். ஒரு இசை அமைப்பாளராக திரையுலகில் ஏஆர் ரஹ்மான் அறிமுகமான காலகட்டத்தில் மலையாளத்தில் அவர் முதன்முதலாக இசையமைத்தது … Read more

Putins 88% vote record is a warning to the US and Europe | 88% ஓட்டு வாங்கி புடின் சாதனை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை

மாஸ்கோ, “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். இது, கைக்கு எட்டும் துாரத்தில் தான் உள்ளது; ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை,” என, ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெருமை ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில், ஐரோப்பிய நாடான உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி

தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் 1017 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி மற்றும் ராஜேந்திரன், சற்குணம் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். தேர்தலுக்கு பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், நடிகர் ராதாரவி 662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணம் 36 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். இதன் மூலம் டப்பிங் கலைஞர்கள் … Read more

Rs.240 Crore for Grandson : Infosys Narayana Murthy Prize | பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தன் பேரனுக்கு 240 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கி, அவரை இந்தியாவின் இளைய கோடீஸ்வரராக மாற்றியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் கடந்த 1981ம் ஆண்டு, கிட்டத்தட்ட 20,750 ரூபாய் முதலீட்டுடன் துவக்கப்பட்டது.இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி, இவர் தன் நான்கு மாத வயதுடைய பேரன் ஏகாகிரஹ் ரோஹன் மூர்த்திக்கு, 240 கோடி … Read more

‛பேமிலி ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குனர் பரசுராம் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'பேமிலி ஸ்டார்'. இதில் நடிகைகளாக மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். காதல் கலந்த பேமிலி படமாக உருவாகிறது. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா … Read more

A tiger cub that gave birth to 6 cubs | 6 குட்டிகளை ஈன்ற சிவிங்கிப்புலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால் :மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும், காமினி என்ற பெண் சிவிங்கிப்புலி, ஐந்து குட்டிகள் ஈன்றதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது ஆறு குட்டிகள் என்பது தெரிய வந்துள்ளது. நம் நாட்டில், சிவிங்கிப்புலி இனத்தை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக, 2022 செப்டம்பரில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றை ம.பி.,யின் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் … Read more

கேவலப்படுத்தி கமெண்ட் போடுகிறார்கள் : பாவ்னி வேதனை

சின்னத்திரை நடிகை பாவ்னி ரெட்டி முதல் கணவரை இழந்த சோகத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டு அதன்பின் புது வாழ்வை தொடங்கியிருக்கிறார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டான அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவ்னி அவருடன் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு ஒருவரை பிடித்துவிட்டது என்றால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவள். அவர்கள் மட்டும் தான் என்னுடைய உலகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். அப்படிப்பட்டவர்கள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனை … Read more

Lakshmi Venkataramana Swami Brahmotsavam will start tomorrow | லட்சுமி வெங்கடரமண சுவாமி பிரம்மோற்சவம் நாளை துவக்கம்

தங்கவயல், : ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் உள்ள பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் 89ம் ஆண்டு பிரம்மோற்சவம் நாளை துவங்குகிறது. கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் 86ம் ஆண்டு பிரம்மோற்சவம் நாளை துவங்குகிறது. நாளை காலை 10:00 மணிக்கு துவஜரோஹனம், தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தீர்த்த பிரசாத வினியோகம், இரவில் சிபிக வாகன உற்சவம்; 20ம் தேதி சிம்மம், 21ம் தேதி … Read more

நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம்

தமிழில் ‛சைத்தான், கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அருந்ததி நாயர். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், கோவளம் சாலையில் தனது சகோதரர் உடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று மோதியதில் அருந்ததி மற்றும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து மூன்று தினங்களுக்கு முன்னர் நடந்தது. தற்போது தான் இது வெளியே தெரிய வந்துள்ளது. இதுபற்றி அருந்ததியின் சகோதரி ஆர்த்தி வெளியிட்ட … Read more

5-year-old girls mother tortured, foster father arrested | 5 வயது சிறுமி சித்ரவதை தாய், வளர்ப்பு தந்தை கைது

ஹெப்பகோடி, : சிறுமியை சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த வளர்ப்பு தந்தை, பெற்ற தாயை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு ரூரல், ஆனேகல்லின், ஹெப்பகோடியில் வசிப்பவர் மஞ்சுளா, 32. இவருக்கு உதயகுமாருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், உதயகுமார் இறந்ததால், சிக்கபல்லாபூரின் திப்பேனஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத், 39, என்பவரை மஞ்சுளா, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஹெப்பகோடியில் வசிக்கின்றனர். முதல் … Read more