Voting in Kerala for Russian presidential election | ரஷ்ய அதிபர் தேர்தலுக்கு கேரளாவில் ஓட்டுப்பதிவு
திருவனந்தபுரம், ரஷ்ய அதிபர் தேர்தலையொட்டி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு ஓட்டுச்சாவடியில், ரஷ்யர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். ரஷ்ய அதிபர் தேர்தல் நேற்று துவங்கி, நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது. ரஷ்யாவுக்கு உள்ளேயே, 11 விதமான நேர மண்டலங்கள் உடைய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர். உக்ரைன் போருக்குப் பின், ரஷ்யா உடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதி மக்களும் இந்த தேர்தலில் ஓட்டளித்து வருகின்றனர். இதுதவிர, வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் ஓட்டளிக்க வசதியாக பல்வேறு … Read more