ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!

சென்னை: அண்ணாத்த படம் தோல்வியை தழுவிய நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இன்னொரு படத்தை பண்ணி தருகிறேன் என ரஜினிகாந்த் வாக்கு கொடுத்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சரியாக போகாத நிலையில், ஜெயிலர் படத்தின் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால்

நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், மில்லில் அனைவரும் பாட்டு கேட்டுக்கொண்டு வேலை செய்வதை பார்த்து கடுப்பான ஆனந்த், அனைவரும் கார்த்திக்கிடம் வாக்கு வாதம் செய்கிறான். உடனே காலையில ரெண்டு மணி நேரமா மிஷின் வேலை செய்யல அதனால கம்பெனிக்கு நஷ்டம் வரக்கூடாது என

கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 20 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் நாகேந்திர பிரசாத் கில்லி திரைப்பட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் 20 வருடங்களுக்கு முன்பு கில்லி திரைப்படம் வெளியாகும் போது தான்

அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர் ராஜா உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயம் ரவி கடந்த பல ஆண்டுகளாக தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி

மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார்

ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!

சென்னை: தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித்குமார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தேர்தல் முடிந்த பின்னர் அஜித்குமார்

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!

சென்னை:  கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், கடந்த நான்கு மாதங்களாக தியேட்டர் பக்கமே செல்லாத பல ரசிகர்கள் தற்போது விஜய் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக வரும் நிலையில், அந்தப் படத்தை வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை பார்த்துள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த சக்திவேலன் தற்போது நடிகர்

வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!

சென்னை: ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து வேட்டையன் படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வருகிறார். ஜெய்பீம் படத்தைப் போல தரமான படமாக வேட்டையன் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதேசமயம் ஜெயிலர் படத்தைப்

அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!

ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், சுனில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா திரைப்படம் பான் இந்தியா வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. கமல்ஹாசன் நாயகன் படத்தில் வரதராஜ

அடேங்கப்பா ஒரு புடவை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அட்ராசிட்டியை பார்த்தீங்களா

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தச் சூழலில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு