சுடுகாட்டில் சாப்பிட்ட அருண் விஜய் படக்குழுவினர்… நடிகர் காளி வெங்கட்டின் நகைச்சுவையான அனுபவம்

சென்னை: அருண் விஜய் நடித்திருக்கும் சினம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் அவருடன் பணியாற்றிய நபர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் கலந்து கொண்டனர். இதில் நடித்துள்ள காளி வெங்கட் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை கூறியுள்ளார். ஜி.என்.ஆர்.குமரவேலன் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, மகராசன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஜி.என்.ரங்கராஜன் அவர்களின் மகன்தான் ஜி.என்.ஆர்.குமரவேலன். நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன்பிறகு ஹரிதாஸ் படம் மூலம் பிரபலமானார். கடைசியாக நடிகர் விக்ரம் … Read more

லெஜண்ட்களை க்ளிக்கிய லெஜண்ட்.. பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டில் சுவாரஸ்யம்!

சென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜெக்டான பொன்னியின் செல்வன் படம் பல்வேறு சமயங்களில் பலரது கனவாக இருந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரது கனவுப்படமான இந்தப்படத்தை முன்னதாக மணிரத்னமே இரண்டு முறை முயற்சித்துள்ளார். இந்நிலையில் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படம் தற்போது திரை வடிவம் பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் படம் பொன்னியின் செல்வன் படம் பலரது கனவு ப்ராஜெக்ட்டாக சினிமாவில் இருந்துள்ளது. எம்ஜிஆர் இந்தப் படத்திற்கு திரைவடிவம் கொடுக்க முன்னதாக முயற்சி … Read more

எம்ஜிஆர், கமல் விரும்பிய..ஜெயலலிதா, சிவாஜி ரஜினியை தேர்வு செய்த..வந்தியத்தேவன் ரோலில் என்ன சிறப்பு?

சென்னை: பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை ரசிகர்களை அதுபற்றி பேசவும் விவாதிக்கவும் செய்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் கேரக்டரான பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை விட வாசகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பிடித்தது அந்த கதையின் நாயகன் வானரகுல வீரன் வல்லவராயன் வந்தியத்தேவன் தான். அப்படி அந்த கதாபாத்திரத்தில் என்னதான் பாஸ் இருக்கு என கேட்கும் நாவலை படிக்காத ரசிகர்களுக்கு வந்தியத்தேவன் கதைச் சுருக்கத்தையும் அந்த கதாபாத்திர சிறப்புகளையும் இங்கே கொடுக்க முயற்சி செய்துள்ளோம். எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் … Read more

காதல் மனைவி மகாலட்சுமியை பரிசு மழையில் நனையவைத்த ரவீந்திரன்..பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று பாட்டு பாடி ஆட்டம் போடாத குறையாக தயாரிப்பாளர் ரவீந்திரனும் மகாலட்சுமியும் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்தாலும் செய்தார்கள் பல யூடியூப் சேனல்கள் இவர்களிடம் விதவிதமான கேள்விகளை கேட்டு இவர்கள் இருவரையும் இன்டர்நேஷனல் லெவலுக்கு டிரெண்டாக்கி விட்டார்கள். நித்தம் ஒரு புதுதகவல் என்பது போல, ரவீந்திரன் தனது காதல் மனைவிக்கு வாங்கி கொடுத்த பரிசுகள் பற்றிய … Read more

பொன்னியின் செல்வனுக்கு சிம்பு சப்போர்ட்.. தனுஷ் பாட்டு வந்ததும் ட்வீட்டான்னு திட்டும் ரசிகர்கள்!

சென்னை: பொன்னியின் செல்வன் டிரைலரை ஷேர் செய்து நடிகர் சிம்பு தற்போது போட்ட ட்வீட் தனுஷ் ரசிகர்கர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளன. எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் தனுஷ் – சிம்பு இடையே தான் பெரும் போட்டி உருவானது. இந்நிலையில், தனுஷின் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான உடனே இப்படியொரு ஆதரவு ட்வீட் போடுறீங்களே சிம்பு என தனுஷ் ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு … Read more

கார்கில் போர் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய அஜித்..டிரெண்டாகும் புகைப்படம்!

சென்னை : நடிகர் அஜித் கார்கில் போர் நினைவிடத்திற்கு சல்யூட் அடிதது மரியாதையை செலுத்தியுள்ளார். கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை, இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளியான திரைப்படமாகும். எச் வினோத் இயக்கிய இந்தபடத்தை போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் … Read more

வந்தியத்தேவன் அண்ணனா பிறந்துட்டு பட்ற பாடு இருக்கே..கார்த்தியை கலாய்த்த சூர்யா..அங்கீகரித்த ராதிகா

சூர்யாவின் 25 ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை வாழ்த்தி கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சோதனைகளை சாதனைகளாக்கியவர் சூர்யா என வாழ்த்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கிண்டலாக கார்த்தியின் வந்திய தேவன் பார்ட்டை குறிப்பிட்டு வந்தியதேவனுக்கு அண்ணனாக பிறந்துட்டு பட்ற பாடு எனக்குத்தான் தெரியும் என்று சூர்யா கிண்டலடித்துள்ளார். ஆமா, ஆமா என ராதிகா அதை ஆமோதித்து சூர்யாவுடன் சேர்ந்து கார்த்தியை கலாய்த்துள்ளார். நல்ல பெயரை வாங்கிய நடிகர் சிவகுமார்..தமிழ் மீதுள்ள பற்று நடிகர் சிவகுமாரின் திரை வாழ்க்கையில் … Read more

கல்யாணம் செஞ்சாதான் குழந்தை பிறக்குமா?திருமணம் தேவையில்லாத ஒன்று..பரபரப்பை கிளப்பிய நடிகை தபு!

சென்னை : குழந்தை பெற்றுக்கொள்ள திருமணமாகி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் என்று நடிகை தபு ஒரு பேட்டியில் அதிரடியாக கூறியுளளார் பாலிவுட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு. இந்தப் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தபு. தொடர்ந்து பல்வேறு படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்த தபு, 1994ஆம் ஆண்டு வெளியான விஜய்பாத் என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான … Read more

அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததா?..ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்த பாய் பிரெண்ட்!

சென்னை : நடிகை அமலாபாலுக்கு தனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை பாடகர் பவ்நிந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தவர் நடிகை அமலா பால். அவர் ஆரம்பே மாமனாரை காதலிக்கும் ஒரு விவகாரமான படமான சிந்து சமவெளி படத்தில் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் விமர்சனத்தில் சிக்கியதே தவிர பெரிதாக வரவேற்பை பெறவில்லை .ஆனால், அந்த படத்தில் அமலா பாலில் நடிப்பு பேசும்படியாக இருந்தது. மைனா … Read more

”ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் ரெண்டுமே வேற வேற மாதிரி”: பங்கமாய் கலாய்த்த கார்த்தி

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவரது கேரக்டர் குறித்து கார்த்தி விளக்கம் அளித்துள்ளார். கார்த்திக்கு அடித்த ஜாக்பாட் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ட்ரெய்லர் மற்றும் … Read more