பொன்னியின் செல்வன் vs பாகுபலி.. ராஜமெளலியை இங்கே புறக்கணிக்கவில்லையே.. மணிரத்னத்துக்கு மட்டும் ஏன்?

சென்னை: ஹாலிவுட் படமான அவதார் படத்தில் கூடுவிட்டு கூடு பாய்வதை சயின்ஸ் கலந்து சொல்லியே உலக ரசிகர்களை வியக்க வைத்தார் ஜேம்ஸ் கேமரூன். அந்த படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ தமிழ் ரசிகர்கள் அதே போல இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். ஆனால், பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியான பிறகு அதை புறக்கணிக்கும் முடிவோடு பாகுபலியை தூக்கிக் கொண்டு வந்து டோலிவுட் ரசிகர்கள் சண்டை பிடித்து வருகின்றனர். தரமான கதை உலகளவில் கேம் … Read more

“கமல் சார் நடிக்கவிருந்த கேரக்டரில் நான் நடிச்சது பயமாக இருக்கு”: கார்த்தி ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் வந்தியத்தேவன் பாத்திரத்தில் நடித்தது குறித்து நடிகர் கார்த்தி அச்சம் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வனில் கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் வரும் 30ம் தேதி … Read more

மணிரத்னத்தை சம்மதிக்க வைக்க ஏஆர் ரஹ்மான் பட்டபாடு: பொன்னியின் செல்வன் பாடல்கள் உருவான கதை

சென்னை: கோலிவுட்டின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கோலிவுட்டின் சூப்பர் கூட்டணி தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ … Read more

நான் அதிகமாக பேசப்போகிறேன்.. நீங்க போய் உட்கார்ந்துக்கங்க கமல்.. ரஜினியின் கரிசனம்.. மறுத்த கமல்!

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் ரஜினி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ட்ரெயிலர் அந்தந்த மொழிகளின் முன்னணி நடிகர்கள் இந்த ட்ரெயிலரை வெளியிட்டனர். இயக்குநர் மணிரத்னம் மணிரத்னம் தன்னுடைய கதைகளில் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் இருக்குமாறு எப்போதுமே பார்த்துக் கொள்வார். இவரிடம் இருந்து … Read more

நம்ப முடிகிறதா?..ரூ.2 கோடியில் பொன்னியின் செல்வன் தயாரிப்பு..33 ஆண்டுகளுக்கு முன் கமல் அளித்த பேட்டி

சென்னை: பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியாகிய நேரத்தில் பொனியின் செல்வனை எடுக்க கமல்ஹாசன் எடுத்த முயற்சிகள் குறித்த பழைய பேட்டி வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் பெரும் முயற்சி எடுத்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை தயாரிக்க கமல் முயற்சி எடுத்தார். ஆனால் அதுவும் முடியாமல் போனது. கமல் மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் இணைந்து உருவாகவிருந்த பொன்னியின் செல்வன் குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் கமல் பேட்டி அளித்துள்ளார். பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் எடுத்த பெரும் முயற்சி … Read more

மணிரத்னம் என்னை மட்டம் தட்டினார்..பார்த்திபன் சொன்ன தகவல்..ஒரு நிமிஷம் பதறிப்போன இயக்குநர்!

சென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் டிரைலர் நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியானது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ். … Read more

விரைவில் இயக்குநராக மாறும் ஜெயம் ரவி.. அடுத்தடுத்து இரண்டு படத்தை இயக்குறாராம்!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து அகிலன், இறைவன், சைரன் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. விரைவில் தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகதாக தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி. நடிகர் ஜெயம் ரவி நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் ஜெயம் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். அந்தப்படத்தில் … Read more

யானையின் காதில் பேசிய ஜெயம் ரவி.. கூல் பண்றதுக்கு என்னல்லாம் செஞ்சிருக்காரு!

சென்னை :பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தப் படத்தின் ட்ரெயிலரை 5 மொழிகளில் 5 முன்னணி நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்துள்ளது. சில மணி நேரங்களிலேயே இந்த ட்ரெயிலர் யூடியூபில் 3 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1 நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷமி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் … Read more

மெகா ஸ்டார் மம்முட்டி பிறந்த நாள் ஸ்பெஷல்..யாருக்கும் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்!

சென்னை : மம்முட்டி தனது 71வது பிறந்தநாளை இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கோலிவுட்டில் கமல், ரஜினி என்ற இரு ஆளுமைகளைப் போல, மாலிவுட்டில் மம்முட்டியும், மோகன்லாலும் எப்போதும் கதாநாயகர்கள் தான். இன்று பிறந்த நாளை கொண்டாடும் மெகாஸ்டாரைப் பற்றிய சில அறியப்படாத மற்றும் அவரது ரசிகர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். முகம்மது குட்டி ஆழப்புழைக்கு அருகில் சிற்றூரில் பிறந்த முகம்மது … Read more

’என்னப்பா ஒன்னுமே புரியல’..மணிரத்னத்தை சமாளிக்க கமலிடம் ஆலோசனை..ரஜினி சொன்ன தளபதி பட சுவாரஸ்ய தகவல்

சென்னை: பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய ஹைலைட் ஆக அமைந்தது. முழு அரங்கத்தையும் அவரே ஆக்கிரமித்துக்கொண்டார். தளபதி படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் மணிரத்தினத்தின் அங்கீகாரத்தை பெற தான் போராடியதை நகைச்சுவையாக பல இடங்களில் அவர் குறிப்பிட்டார். மணிரத்தினத்தை சமாளிக்க கமல்ஹாசனிடம் தான் எவ்வாறு ஆலோசனை கேட்டேன் என்பதை பற்றி அவர் சுவாரஸ்யமாக பேசினார். சுவாரஸ்ய பேச்சால் அரங்கை தன் வசப்படுத்திய ரஜினி எம்ஜிஆர், கமல் முதல் பலரது ஆசையாக, … Read more