சிறு வயதில் பூனை போல் பதுங்கி பதுங்கி எட்டிப் பார்ப்பார் யுவன்… சுந்தர்.சி ஃபிளாஷ் பேக்

சென்னை: வின்னர் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தற்சமயம் இசையமைக்கிறார். வின்னர் படத்தில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது. இப்போது காஃபி வித் காதல் ஒரு ஜாலியான படமாக உருவாவதால் இந்தப் படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. யுவனை சிறுவயதில் இருக்கும்போதே தான் பார்த்ததாக சுந்தர்.சி சில சுவாரஸ்ய நிகழ்வுகளை கூறியுள்ளார். வின்னர் டூ காஃபி வித் காதல் காஃபி வித் காதல் திரைப்படத்தை அன்பே வா ஸ்டைலில் … Read more

ரவீந்தர்-மகாலட்சுமி திருமணம் குறித்து கிண்டல்..என்ன ஆம்பள புத்தி.. நெட்டிசன்சை வெளுத்து விட்ட காஜல்!

சென்னை : ரவீந்தர்-மகாலட்சுமி திருமணம் குறித்து கிண்டலடித்த நெட்டிசன்சை வெளுவெளுனு வெளுத்துவிட்டுள்ளார் பிக் பாஸ் பிரபல நடிகை காஜல். பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்த மகாலட்சுமி, ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசையால் சன் மியூசிக்கில் விஜேவாக தனது கெரியரை தொடங்கி. தொகுப்பாளினியான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவு இருந்ததால் அன்பே வா, மகாராசி, அரசி, செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். ரவீந்தர்-மகாலட்சுமி நடிகை மகாலட்சி, பிரபல … Read more

பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்தாரா தேவிஸ்ரீ பிரசாத்..விளக்கம் அளித்த நடிகை!

சென்னை : இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் பிரபல நடிகையை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்தி காட்டுத் தீ போல பரவிவருகிறது. இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரணுடன் இணைந்து டான்ஸ் பார்ட்டி என்ற ஆல்பத்திற்கு முதன் முதலில் இசையமைத்து இருந்தார். இதையடுத்து, தனது 19வது வயதில் தெலுங்குத் திரைப்படமான தேவி படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக தனது அறிமுகத்தை கொடுத்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி … Read more

என்னது சூர்யா நடிக்க வந்து 25 வருஷம் ஆயிடுச்சா.. இன்னமும் இளமையா மெயின்டெயின் பண்றாரேப்பா!

சென்னை : நடிகர் சூர்யா சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார். இதன்மூலம் இவரது ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இவர் கெத்து காட்டி வருகிறார். இவரது ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். இவர் திரைத்துறையில் நுழைந்து தற்போது 25 வருடங்களை பூர்த்தி செய்யவுள்ளார். இவரது முதல் படம் நேருக்கு நேர் கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி ரிலீசானது. நடிகர் சூர்யா நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தில்தான் … Read more

வேட்டைக்கு ரெடியா.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரமோ.. என்ன கமல் இப்படி கேக்கறாரு!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. நேற்றைய தினம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளதாக விஜய் டிவி தன்னுடைய முதல் ப்ரமோவை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் முதன்மையான மற்றும் முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷன், தொடர்ந்து 3 … Read more

வீராவுக்கு கிடைத்த பாராட்டு… பல்லாயிரம் நன்றி சொன்ன விக்ரம்!

சென்னை : நடிகர் விக்ரம் தன்னுடைய கேரக்டர்களை மிகவும் பலமாக தேர்வு செய்து வருகிறார். ஆரம்பத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்ட விக்ரமிற்கு பாலாவின் சேது படம் சிறப்பாக கைக்கொடுத்தது. அந்த வாய்ப்பையும் வரவேற்பையும் சரியாக பற்றிக் கொண்டு முன்னேறினார் விக்ரம். தன்னுடைய கேரக்டருக்காக இவர் சிறப்பாக மெனக்கெட்டு வருகிறார். நடிகர் விக்ரம் நடிகர் விக்ரம் துவக்கத்தில் சில சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அவரை நடிகராக அங்கீரிக்க செய்த படம் சேது. அந்தப் படம் கொடுத்த … Read more

எதற்கு லீவு தரணும்?..’நீயா நானா’-ல் இல்லத்தரசிகள் பதிலைக்கேட்டு திகைத்த கோபிநாத்

விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் இல்லத்தரசிகள் அளித்த பிற்போக்குத்தனமான பதிலைக்கேட்டு நெறியாளர் கோபிநாத் அதிர்ச்சி யடைந்தார். படித்து என்னதான் அறிவை பெற்றாலும், மாடர்ன் வாழ்க்கை வாழ்ந்தாலும் நமக்குள் புதைந்து கிடக்கும் நிலப்பிரபுத்துவ சிந்தனை மாறுவதில்லை என்பதை நீயா நானா நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற பெண்கள் சிலர் வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் இல்லத்தரசிகள் பேசிய பேச்சுகள் இன்னும் அவர்கள் 18-வது நூற்றாண்டிலேயே இருப்பதை காண்பித்ததை நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத் வருத்தப்பட்டு பல இடங்களில் பதிவு செய்தார். சமூக அக்கறையுள்ள டிவி நிகழ்ச்சிகள் … Read more

கல்விப்பிச்சை அளித்த ஆசிரியப்பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்: நெகிழ்ந்த ராஜ்கிரண்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வந்த ராஜ்கிரண், தற்போது சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார். தொன்னூறுகளில் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு டாப் ஸ்டாராக கலக்கியவர் ராஜ்கிரண். இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை மனம் திறந்து பாராட்டியுள்ளார். டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுத்தவர் இன்றும் என்றும் ராஜ்கிரண் ஒரே ரகம்தான். கிராமத்து கட்டுமஸ்தான உடற்கட்டு, காட்டுத்தனமான கம்பீரம், மிரட்டும் நடிப்பு. தயாரிப்பாளராக இருந்து நாயகனாக மாறியவர்களில் ராஜ்கிரண் … Read more

பாலியல் வழக்கில் கைதான நடிகர் கமல் ரஷீத் கான்..போலீசார் தீவிர விசாரணை!

மும்பை : பாலிவுட் நடிகர் கமல் ரஷீத் கான் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கமல் ரஷீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து இருந்தார். அதில் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இறந்துவிடக் கூடாது. இப்போது தான் ஒயின் ஷாப்கள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் இர்ஃபான் கான் பற்றியும் சர்ச்சைக் … Read more

தங்கள் சீரியல்களை தாங்களே கலாய்த்துக்கொண்ட தனியார் தொலைக்காட்சி.. என்ன கோபமோ!

சென்னை :ஒவ்வொரு சேனலும் தங்களது ரசிகர்களை அவர்களது மனங்களை வெற்றிக் கொள்ள நிகழ்ச்சிகள், சீரியல்கள் என பல கட்டங்களில் பல செயல்பாடுகளை செய்து வருகிறது. இதில் நிகழ்ச்சிகளை காட்டிலும் அதிகமாக ரசிகர்களை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களை, சமயங்களில் ஆண்களைக்கூட வெற்றிக் கொண்டு வருகின்றன சீரியல்கள். ஆனால் நிகழ்ச்சிகளை காட்டிலும் காட்சி அமைப்புகளுக்காக மிகுந்த மெனக்கெடல்களை செய்ய வேண்டியுள்ளதால் ஒரு சில சீரியல்கள் லாஜிக் மீறல்களை கூட கவனத்தில் கொள்ளாமல் காட்சிகளை அமைத்து வருகின்றன. ரசிகர்களை கவரும் … Read more