பிகில் தென்றலுக்கு திருமணம் ஆகிடுச்சா? மணப்பெண் கோலத்தில் அம்ரிதா அய்யர் போட்ட போஸ்ட்டை பாருங்க!

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த அன்பை அள்ளி இருந்தார் நடிகை அம்ரிதா அய்யர். 28 வயதாகும் அம்ரிதா அய்யர் மலையாளத்தில் கடந்த 2012ல் வெளியான பத்மவியூகம் படத்தில் அடையாளம் தெரியாத கேரக்டரில் நடித்து இருந்தார். விஜய்யின் தெறி படம் வரை அப்படியே நடித்து வந்த அம்ரிதா படைவீரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்நிலையில், திருமண கோலத்தில் நடிகை அம்ரிதா அய்யர் பதிவிட்டுள்ள … Read more

ரூ.200 கோடி பறித்த வழக்கு..நடிகை நோரா ஃபதேஹியிடம் 9 மணிநேரம் துருவித்துருவி விசாரணை!

டெல்லி : ரூ.200 கோடி பறித்த வழக்கில் நடிகை நோரா ஃபதேஹியிடம் டெல்லி போலீசார் 9 மணி நேரத்திற்கும் மேலாக துருவித்துருவி விசாணை நடத்தி உள்ளனர். டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரையும், அவரின் மனைவி லீனாவையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சுகேஷ் சந்திரசேகரிடம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.7 கோடிக்கும் அதிகமாக பரிசுப்பொருள்களை வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் … Read more

தெலுங்கு திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு..அட இதை எப்பவோ செய்துட்டாரே சூர்யா..நாசர் பெருமிதம்

நடிகர் நடிகைகள் சம்பளம், உதவியாளர்கள், கேரவன் அட்ராசிட்டி தாங்க முடியாமல் தீர்மானம் போட்டுள்ளது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம். ஒருபடத்தின் தயாரிப்புச் செலவில் 75% நடிகர் நடிகைகளுக்கு போகும் நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு. தமிழில் இதை கடைபிடித்து முன்னுதாரணமாக நடிகர் சூர்யா இருப்பதாக நடிகர் சங்கம் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். திரைப்பட உருவாக்கத்தில் யாருக்கு பங்கு அதிகம் ஒரு திரைப்படம் உருவாகுவதற்கு பலர் பங்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதில் ஹீரோ, ஹீரோயின் மிக முக்கியம். … Read more

LOTR: என்ன சொல்றீங்க 5000 கோடி பட்ஜெட்டா.. ரிங்ஸ் ஆஃப் பவர் வெளியான 2 எபிசோடுகள் எப்படி இருக்கு?

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர் வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் இந்த வெப்சீரில் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. காட்சிக்கு காட்சி பிரம்மாண்ட படைப்பாக உருவாகி உள்ள இதன் பட்ஜெட்டை கேட்டால் தலையே சுற்றி விடும் போல உள்ளது. 5000 கோடி பட்ஜெட் ஹாலிவுட் படங்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு 5000 கோடி … Read more

மாவீரன் படப்பிடிப்பில் பிஸியான அதிதி ஷங்கர்: சீக்கிரமே சிவகார்த்தியனையும் செட்ல பார்க்கலாம்

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து மடோன் அஷ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். இறுதிக்கட்டத்தில் பிரின்ஸ் டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே உற்சாகத்தில் தற்போது அனுதீப் இயக்கும் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு … Read more

அய்யோ இது ஐஸ்வர்யா ராயே இல்லைங்க.. சொன்னா இல்லை பார்த்தா கூட நம்பமாட்டீங்க.. அப்படியொரு ஒற்றுமை!

மும்பை: அச்சு அசல் ஐஸ்வர்யா ராயை போல ஏகப்பட்ட சோஷியல் மீடியாக்கள் பல ஆண்டுகளாக வலம் வந்தாலும், யங் ஐஸ்வர்யா ராய் போல தற்போது ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்து வருகிறார் இந்த டூப் ஐஸ்வர்யா ராய். உலக அழகிப் பட்டம் வாங்கியதில் இருந்தே கட்டுனா ஐஸ்வர்யா ராய் போல ஒரு பொண்ணத்தான் கட்ட வேண்டும் என இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ஆண்கள் சல்மான் கானை போல முரட்டு சிங்கிளாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் … Read more

“பாகுபலி“அனைத்து சீன்களும் காப்பியா?ராஜமௌலி தெலுங்கு அட்லீயா நீ.. கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த பாகுபலி படத்தின் காட்சிகள் எந்தெந்த ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்கவைத்த ஓர் படம். அசத்தலான திரைக்கதை, பிரம்மாண்ட காட்சி அமைப்பு என ஒவ்வொரு காட்சியிலும் விழிகளை விரியவைத்து, அடுத்து என்ன.. அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். 2015ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில், பிரபாஸ், தமன்னா, … Read more

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கொலை..உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்

சென்னையில் சாலையோரம் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு கிடந்த ஆண் பிணம் பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு கிடந்தது சினிமா தயாரிப்பாளர் உடல் என்பதும் அவரை கொலை செய்தவர்கள் சின்மயா நகரில் சாலையோரம் வீசிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. சினிமாத்துறையைச் சார்ந்த தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டது திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட தயாரிப்பாளர் உடல் சென்னை மதுரவாயல் அடுத்த சின்மயா நகர் சாலையோரம் ஆற்றுப்பாலம் அருகே பிளாஸ்டி … Read more

8 ஏக்கர்..20 கோடியில் பண்ணை வீடு..ஆடம்பர பங்களா வாங்கிய அனுஷ்கா ஷர்மா!

மும்பை : அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி தம்பதியினர் ஒரு ஆடம்பரமான பண்ணை வீட்டை விலைக்கு வாங்கியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். ” />ஒருத்தரை ஒருத்தர் மனசை புரிஞ்சிக்கிட்டு வாழணும்.. ரசிகர் திருமணத்திற்கு போனில் வாழ்த்திய சூர்யா! … Read more

ஒருத்தரை ஒருத்தர் மனசை புரிஞ்சிக்கிட்டு வாழணும்.. ரசிகர் திருமணத்திற்கு போனில் வாழ்த்திய சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில், போன் பண்ணி வாழ்த்தி உள்ளார். புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தாண்டி நடிகர் சூர்யா வாழ்க்கைக்கு தேவையான அட்வைஸ் சொன்னது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து தனது ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் நடிகர் சூர்யா இருந்து வருவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. ரசிகர்கள் தான் முக்கியம் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் ரசிகர்கள் தான் தங்களின் பலம் என்பதை நன்கு உணர்ந்து … Read more