Aadhavan :சூர்யாவோட ஆதவன் கதையை யார் எழுதினாங்க.. யாருக்காக எழுதினாங்க தெரியுமா?
சென்னை : நடிகர் சூர்யா, நயன்தாரா, சரோஜாதேவி மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியாகி சூப்பர்ஹிட்டடித்த படம் ஆதவன். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தின் கதையை பிரபல இயக்குநர் ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதவன் கதையை எழுதிய பிரபல இயக்குநர் : நடிகர் சூர்யா, நயன்தாரா, சரோஜாதேவி, வடிவேலு, … Read more