"மொழிகளால்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" – சுதீப்புக்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்
பெங்களுரூ: “மொழிகளால்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதீப்பின் கூற்று சரியானது” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசிய கன்னட நடிகர் சுதீப், “இந்தி தேசிய மொழி கிடையாது” என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதில்தர இருவருக்கு ட்விட்டரில் வார்த்தை மோதலே ஏற்பட்டது. இறுதியில் நட்புக்கரம் காட்டி உரையாடலை முடிந்துக் கொண்டனர். இந்த நிலையில், நடிகர் சுதீப்பின் கருத்துக்கு கன்னட மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் ஆதரவு … Read more