வன்முறையை தூண்டும் தகவலை பரப்ப வேண்டாம்: சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி: ஆதாரமற்ற, வன்முறையை தூண்டும் தகவல்களை பரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்மையில் நடந்த சில நிகழ்ச்சிகள் தொடர்பான ஆதாரமற்ற, தவறான, வன்முறையை தூண்டக்கூடிய தகவல்களை தனியார் தொலைக்காட்சி சேனல்கள் பரப்பியது தெரியவந்துள்ளது. இது மத ரீதியிலான மோதலுக்கு வழி வகுத்தது. இது சட்ட விதிகளை மீறும் செயலாகும். குறிப்பாக, டெல்லியில், கடந்த வாரம் ராம நவமி … Read more