கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனிப்படை விசாரணை ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு
உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் சசிகலா உட்பட இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் அரசுத் … Read more