சூடானிலிருந்து கட்டாயம் வெளியேற வேண்டும்..!உதவிக்காக காத்திருக்கும் பிரித்தானிய பிரஜைகள்

சூடானில் இருந்து வெளியேற உதவிக்காக காத்து இருப்பதாக பிரித்தானிய பிரஜைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,800 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது. சூடானில் 2021ல் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய அந்த நாட்டின் இராணுவ தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான்(Abdel Fattah al-Burhan) மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவு படைகளுக்கு கட்டளையிடும் துணை தலைவர் முகமது ஹம்தான் … Read more

80 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலக போரின் கப்பல்! மோசமான கடல்சார் பேரழிவு

இரண்டாம் உலகப் போரின் போது 1000 பேரோடு கடலில் மூழ்கிய ஜப்பானிய வணிக கப்பல், சீன கடல் நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் கப்பல் கடந்த ஜூலை 1, 1942ல் பிலிப்பைன்ஸ் கடற்கரையில்  காணாமல் போன, போர்க் கைதிகளின் இரகசிய போக்குவரத்துக் கப்பலான SS Montevideo Maru என்ற கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் (Richard Marles) ரிச்சர்ட் மார்லெஸ் அறிவித்துள்ளார். @Australian War Memorial இந்த கப்பல் பப்புவா நியூ கினியாவில் இருந்து … Read more

பிரித்தானிய தூதரக அதிகாரிகள் குடும்பத்துடன் வெளியேற்றம்: உறுதி செய்த பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானிய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் சூடானில் கார்ட்டூமில் உள்ள தூதரகத்தில் இருந்து, சிக்கலான மற்றும் துரிதமான ஒரு நடவடிக்கையின் மூலமாக தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். @reuters பிரித்தானிய சிறப்புப் படைகள் பொதுவாக இத்தகைய பணிகளை மேற்கொள்கின்றன, ஆனால் சூடான் நடவடிக்கையில் அவர்களின் ஈடுபாடு உறுதிப்படுத்தப்படவில்லை. சூடானில் தற்போதைய சூழலில் தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் … Read more

பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை! தெரிய வந்த பகீர் காரணம்

தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தாயே இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிக்கு முயற்சித்த இளம்பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் கோழிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (40). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குணசேகரனின் மனைவி தெய்வா(30). பிள்ளைகள் இனியா (8), கோகுல கிருஷ்ணன் (4). பட்டப்படிப்பு முடித்துள்ள தெய்வா அரசுப் பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். பல்வேறு தேர்வுகளை அவர் எழுதிய நிலையில் எதிலும் வெற்றி பெற … Read more

கனடாவில் ஹை ஹீல்ஸ் அணிந்துவந்த ஆண் எம்.பிக்கள்

தினமும் வித்தியாச வித்தியாசமான சம்பவங்கள் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில விடயங்கள் நம்மை சிரிக்க வைத்தாலும் அதில் ஒளிந்திருக்கும் ஆழமான கருத்து நம்மை சிந்திக்க வைக்கிறது. ஆம், கனடா நாடாளுமன்ற எம்.பிக்கள் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவ்வாறு அவர்கள் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்ததற்கான காரணமானது, கனடா நாட்டைச் சேர்ந்த பெண்களின் தங்குமிட நிதியை திரட்டுதல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை குறித்து ஆண்கள் … Read more

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பொன் மாலைப் பொழுது; வைரலாகும் வீடியோ

பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளைக் கொண்ட காணொளிகள் நெட்டிசன்களைக் கவரத் தவறுவதேயில்லை. தற்போது, ​​கேரளாவில் பசுமையான மலைகள் மற்றும் வளைந்த சாலைகளைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரலாகும் காணொளி அழகான மலைத்தொடர்களின் இடையில் வளைந்து வளைந்துச் செல்லக் கூடிய பாதைகளும் மாலை நேரச் சூரியனும் பின்னணியில் பிதாமகன் திரைப்படத்தின் “இலங்காத்து வீசுதே” பாடலும் ஒலிப்பதோடு இந்த காணொளி டிவிட்டரில் பகிரப்பட்டு வருகின்றது.   இந்த காணொளியை சுமார் 65,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அந்த … Read more

ஜேர்மனியின் 20க்கும் மேற்பட்ட தூதர்களை வெளியேற்றுவதாக அறிவித்த ரஷ்யா! நட்புறவை பெர்லின் அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு

ரஷ்ய தூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட ஜேர்மனி தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஜேர்மனி – ரஷ்யா உறவு ஜேர்மனி பல ஆண்டுகளாக மாஸ்கோவுடன் ஆழமான பொருளாதார உறவுகளை பராமரித்து வந்தது. குறிப்பாக ரஷ்ய எரிவாயு பரிமாற்றத்தில் இருநாடுகளும் நல்ல உறவில் இருந்தன. @AFP ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் இரு நாடுகளில் உறவுகள் மோசமடைந்தது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 40 ரஷ்ய … Read more

மனைவிக்கு டிராக்டர் ஓட்ட பயிற்சி அளித்த கணவர்! இருவரும் தலை நசுங்கி பலி..அதிர்ச்சி சம்பவம்

தமிழக மாவட்டம் நாமக்கல்லில் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி தலை நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிராக்டர் ஓட்ட பயிற்சி கொடுத்த கணவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதில் தனது மனைவி கீதாவுக்கு கணவர் சிவக்குமார் டிராக்டர் ஓட்ட பயிற்சி அளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் கணவன், மனைவி இருவரும் வாகனத்தின் அடியில் … Read more

லண்டனில் மக்களை ஈர்க்கும் 100 வருடங்கள் பழமையான வீராசாமி உணவகம்

லண்டனில் சுமார் 100 வருடங்களுக்கு மேலாக வீராசாமி என்ற இந்திய உணவகம் இயங்கி வருகின்றது. மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவின் காரணமாக தற்போது பிரபல்யமாகி வரும் இந்திய உணவகம் இதுவாகும். மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா சுமார் 70 ஆண்டுக்காலமாக இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த 2-ம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயிர் நீத்தார். ஆகவே தற்போது மன்னர் சார்லஸ் அரியணையிலிருந்தாலும், உத்தியோகப்பூர்வமாக இதுவரை முடிசூட்டப்படவில்லை.      வருகின்ற மே மாதம் … Read more

என் பீல்ட் செட்டிங்களை மாற்ற சொல்லும் ஒரே நபர் இவர்! தோனி கூறியுள்ள சுவராஸ்யமான தகவல்

நான் வைக்கும் பீல்ட் செட்டிங்கை மாற்ற வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி கேட்டும் ஒரே வீரர் பிராவோ தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். நான்கு வெற்றிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் நான்கு போட்டிகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு … Read more