ஆபாச பட நடிகை விவகாரம்… டொனால்டு ட்ரம்ப் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றவியல் வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொனால்டு ட்ரம்ப் முறைப்படி கைது ஆபாச பட நடிகை ஒருவருக்கு 130,000 டொலர் தொகை அளித்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள், அவரது தொழில் தொடர்பான முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிந்தனர். @reuters இந்த நிலையில் இன்று லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரான முதல் தற்போதைய … Read more

கை, கால்கள் துண்டிக்கப்பட்டு… உடல் கருகிய நிலையில் பெண்ணின் சடலம்: வெளிவரும் பகீர் பின்னணி

நியூசிலாந்தில் இளம்பெண் ஒருவர் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு, அவரது காருக்குள் வைத்து உயிருடன் கொளுத்தப்பட்ட நிலையில் சடலமாக கீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண் நியூசிலாந்தில் வழிபோக்கர் ஒருவரே, 18 வயதான அரிகி ரிக்பி என்பவரின் கருகிய உடலை முதன்முதலில் பார்த்துள்ளார். தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், முதலில் ஆடு ஒன்று தீயில் கருகியதாகவே கருதியுள்ளனர். Photo / Neil Reid விரிவான விசாரணைக்கு பின்னரே அது அரிகி ரிக்பி என்பவரின் உடல் … Read more

வெயில் கால கூந்தல் பராமரிப்புக்கு உதவும் கற்றாழை!

சோற்றுக் கற்றாழை, சிறுகத்தாளை, குமாரி, கன்னி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கற்றாழையானது நமக்கு இயற்கையாகவே முடி வளர்ச்சியை சீர்ப்படுத்த உதவுகிறது. முடி வளர்ச்சியை தூண்டும் கற்றாழை! கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் எனப்படும் சிறப்பு நொதியம் காரணமாக கற்றாழை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த நொதியங்கள் மயிர்க்கால்களை அடைக்கக்கூடிய உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை திறம்பட உடைக்கிறது. மயிர்க்கால்களில் அதிகப்படியான சருமம், அழுக்கு அல்லது இறந்த சருமம் இருந்தால், அவை சரியாக வளர … Read more

சாய் சுதர்ஷன், மில்லர் அபாரம் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நொறுக்கிய குஜராத்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். பிரித்வி ஷா(7), அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(4) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். … Read more

ரூ.80 லட்சம் லொட்டரி வென்றவர் மர்ம மரணம்; நண்பர் கைது

கேரள மாநில லாட்டரி சீட்டில் ரூ.80 லட்சம் வென்றவர், நண்பர் வீட்டில் மது விருந்துக்கு இடையே ஆழ்துளை குழியில் விழுந்து மர்மமான முறையில் திங்கள்கிழமை இறந்தார். உயிரிழந்தவர் திருவனந்தபுரம் பாங்கோடு பகுதியைச் சேர்ந்த சஜீவ் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பாங்கோடு பொலிஸார், சஜீவை குழிக்குள் தள்ளியதாகக் கூறப்படும் அவரது நண்பர் ஒருவரைக் கைது செய்தனர். கடந்த மாதம் லொட்டரியில் சஜீவ் வெற்றி பெற்றார். சில நாட்களுக்கு முன்புதான் அவரது … Read more

கைதானார் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். முன்னாள் ஜனாதிபதிக்கு கைவிலங்கு தொடர்ந்து அவரது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்படும். @reuters நீதிபதி முன்பு ஒப்படைக்கப்படும் டொனால்டு ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் அதனைத் தொடர்ந்து வாசிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிக்கு கைவிலங்கு இடப்படவில்லை, மாறாக குற்றவாளிகளின் விரல் அடையாளங்கள் பதிவு செய்யப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு சூழல் உருவாகும் என தாம் நம்பவில்லை … Read more

5 ஆண்டுகளுக்கு எந்த காரையும் தொடக்கூடாது.! பிரித்தானியருக்கு விதிக்கப்பட்ட வித்தியாசமான தடை

கடந்த 29 ஆண்டுகளாக இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் வழக்கமான பிரித்தானிய குற்றவாளிக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த காரையும் தொடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள பென்னிங்டனில் வசிக்கும் 44 வயதான அந்தக் குற்றவாளியின் பெயர் பால் ப்ரீஸ்ட்லி (Paul Priestley), அவர் கார் கதவுகளைத் திறந்து பார்க்க முயன்றபோது சிசிடிவி கமராவில் சிக்கினார். மார்ச் 25 மற்றும் மார்ச் 26-க்கு இடையில் மூன்று வெவேறு சந்தர்ப்பங்களில், அவர் ஆர்டன் நார்த்கேட்டில் உள்ள … Read more

லண்டனில் நள்ளிரவில் நடுங்க வைத்த சம்பவம்… பொலிஸ் குவிப்பால் தெரியவந்த தகவல்

தென் லண்டனில் மிச்சம் பகுதியில் 20 வயது கடந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த நிலையில் இளைஞர் குறித்த நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கொலைக்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மாநகர பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பெடிங்டன் லேன் சந்திப்புக்கு அருகில் உள்ள குரோய்டன் சாலையில் காயமடைந்த நிலையில் அந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை 2.25 மணியளவில் குரோய்டன் சாலையில் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை அவசர … Read more

எடை இழப்பு அறுவை சிகிச்சையின்போது பிரித்தானிய இளம்பெணுக்கு நேர்ந்த துயரம்

28 வயதான பிரித்தானிய பெண் துருக்கியில் எடை இழப்பு அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பெண் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஷானன் போவ் (Shannon Bowe) என அடையாளம் காணப்பட்ட அப்பெண், இரைப்பை பேண்ட் அறுவை (gastric band surgery) சிகிச்சையின்போது சனிக்கிழமை இறந்தார். ஒரு வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். Credit: … Read more

திருமண பரிசை திறந்த புதுமாப்பிள்ளை வெடித்து சிதறல்: புதுப்பெண் கவலைக்கிடம்

திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தில் திருமண பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் வீட்டில் வெடித்ததில் புதிதாக திருமணமான ஒருவரும் அவரது மூத்த சகோதரரும் கொல்லப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றதாகவும், வெடிவிபத்துக்கான சரியான காரணம் … Read more