பிரித்தானியாவில் கர்ப்பிணி காதலியை 40 முறை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற காதலன்!

பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் நபர் ஒருவர் தனது கர்ப்பிணி காதலியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி காதலி கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியில் வசித்து வந்தவர் லியாம் டெய்லர்(37). இவருடன் கர்ப்பிணியான காதலி ஐலிஷ் வால்ஷ்(28) உடன் இருந்து வந்துள்ளார். டெய்லர் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தி வந்ததால் அவருடனான உறவை முறித்துக் கொள்ள ஐலிஷ் முயன்றுள்ளார். 12 வார கர்ப்பமாக இருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறும்போது லியாம் டெய்லர் அவரை … Read more

வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: இனி உங்கள் சாட்-ஐ லாக் செய்யலாம்!

வாட்ஸ்அப் தற்போது ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது புதிய ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.  புதிய அப்டேட் பயனர்கள் பிரைவேட் சாட்-ஐ லாக் மற்றும் ஹைட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றனர். க்ரூப்-களில் பயனர்களின் மிகமுக்கிய தனிப்பட்ட சாட்களை லாக் செய்ய முடியும். சாட் லாக் செய்தால், அதை கடவுசொல் அல்லது பயனரின் கைரேகை மூலமாகவே பார்க்க முடியும்.  எதிர் காலத்தில் எதிர்பார்க்கப்படும் அப்டேட்!! சாட், ஆடியோ சாட், எடிட் … Read more

தங்கம் தோண்டிக் கொண்டிருந்த 13 தொழிலாளர்கள் வெள்ளத்தில் பலி! மேலும் பலர் மாயம்

புருண்டி நாட்டில் 13 சுரங்க தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். தங்கச் சுரங்கம் ஆப்பிரிக்க நாடான புருண்டியில் உள்ள சிகிடோகி மாகாணத்தில் தொழிலாளர்கள் பலர் சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மழைக்காலம் என்பதால் ருகோகோ ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் தோண்டி வைத்த இரண்டு சுரங்க குழிகள் தண்ணீரால் நிரம்பின. மேலும் அவை இடிந்து விழுந்தன. @Reuters தொழிலாளர்கள் பலி இதில் சிக்கிய 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். … Read more

வரப்போகும் குருப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரருக்கு எப்படி அமையப்போகிறது!

 நம் வாழ்வில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இதனையடுத்து குரு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் … Read more

131 அடி உயரத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி! ஹாட் ஏர் பலூன் தீ விபத்தில் விமானி கைது

மெக்ஸிகோவில் ஹாட் ஏர் பலூன் தீ விபத்திற்கு உள்ளானதில் கணவன், மனைவி பலியான நிலையில், உயிர்தப்பிய அவர்களது மகள் மருத்துவமனையில் இருக்கிறார். பலூன் தீப்பிடித்த விவகாரம் மெக்ஸிகோவின் தியோதிஹுவானில் ஹாட் ஏர் பலூனில் ஒரு தம்பதி தங்கள் 13 வயது மகளுடன் பயணித்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கீழே குதித்த கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது 13 வயது மகள் 131 அடி கீழே குதித்ததில் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் … Read more

புடின் தனது வாழ்நாளை இருண்ட அடித்தளத்தில் கழிப்பார்! கொந்தளித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வாழ்நாள் முழுவதையும் இருண்ட அடித்தளத்தில் கழிப்பார் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். 11 பேர் உயிரிழப்பு கடந்த ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் 200 சதுர மீற்றர் அளவிலான பாடசாலையின் அடித்தளத்தில் யாஹிட்னேயின் கிட்டத்தட்ட 367 மக்களை கட்டாயப்படுத்தினர். அதில் 18 மாத குழந்தை உட்பட, கிராமவாசிகள் ஒருமாத காலம் அங்கு வைக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த மக்களில் உயிர் பிழைத்த ஒருவர் கூறும்போது, சிறிய பாதாள அறையில் … Read more

சுவிஸில் துர்க்கை அம்மன் ஆலயத்தில் முதல் முறையாக 1008 சங்குகளால் அபிஷேகம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் Luzern அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் முதல் முறையாக 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. துர்க்கை அம்மன் கோயில் சுவிஸின் Luzern மாநிலத்தில் உள்ள ரூத் என்னும் இடத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. 1991ஆம் ஆண்டில் Emmenbrucke கிராமத்தில் இருந்த குடிபெயர்ந்த மக்களின் முகாமில், நவராத்திரி விழாவின்போது துர்க்கை அம்மனின் நிழல்வடிவத் திருவுருவம் வைத்து வழிபட ஆரம்பித்தனர். சுவிஸில் குடியேறிய தமிழர்களின் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. செவ்வாய், … Read more

முதல் வெற்றியை பதிவு செய்த தோனியின் படை! மாயாஜால சுழலில் விழுந்த விக்கெட்டுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. CSK 217 ஓட்டங்கள் குவிப்பு சென்னை MA சிதம்பரம் மைதானத்தில் நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய CSK அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 57 (31) ஓட்டங்களும், கான்வே 47 (29) ஓட்டங்களும் விளாசினர். லக்னோ அணியின் தரப்பில் மார்க் … Read more

9 வயது சிறுமியை கொன்ற பிரித்தானியருக்கு 42 ஆண்டுகள் சிறை!

பிரித்தானியாவில் வீடு புகுந்து 9 வயது சிறுமியை கொன்ற நபருக்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட சிறுமி கடந்த ஆகத்து மாதம் 22ஆம் திகதி, லிவர்பூலின் டோவ்காட்டில் உள்ள போதைப்பொருளை விநியோகிக்கும் ஜோசப் நீ என்ற நபரை கேஷ்மேன் என்பவர் துரத்திச் சென்றுள்ளார். அப்போது ஒரு வீட்டினுள் நுழைந்த ஜோசப்பை நோக்கி கேஷ்மேன் துப்பாக்கியால் சுட்டபோது, ஒலிவியா என்ற 9 வயது சிறுமி பரிதாபமாக உரியிழந்தார். மேலும் சிறுமியின் தாயார் இதில் காயமடைந்தார். … Read more

பெண்களால் மட்டும் நடத்தப்படும் வானொலி நிலையத்தை மூடிய தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் பெண்களால் மட்டும் நடத்தப்படும் வானொலி நிலையம் தாலிபான்களால் மூடப்பட்டது. பெண்களால் மட்டும் நடத்தப்பட்ட ஒரே வானொலி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் (Islamic Emirate of Afghanistan) சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி ஆப்கானிஸ்தானில் பெண்களால் மட்டும் நடத்தப்பட்ட ஒரே வானொலி நிலையத்தை தலிபான் அதிகாரிகள் மூடினர். வானொலி நிலையம் – சதாய் பனோவன் – 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது மற்றும் பெண்களால் நடத்தப்படும் நாட்டின் ஒரே வானொலி நிலையமாகும். இது எட்டு ஊழியர்களைக் … Read more