காதலிக்க ஒரு வாரம்… கல்லூரி மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்த நாடு: வெளியான பின்னணி

சீனாவில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து காதலிக்க கூறியுள்ளனர். காதலுக்காக விடுமுறை முதற்கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் 9 பிரபல கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ஒரு வார காலம் காதலுக்காக விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசியல் ஆலோசகர்கள் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனர். ஆனால் தற்போது தேச நலன் கருதி பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் தனித்துவமான முயற்சியில் களமிறங்கியுள்ளன. @AP … Read more

ஆங்கில மொழியை தடை செய்யும் பிரபல ஐரோப்பிய நாடு! மீறினால் கோடிகளில் அபராதம்

ஆங்கில மொழியை தடை செய்யும் மசோதாவை பிரபல ஐரோப்பிய நாடான இத்தாலிய அரசு உருவாக்கியுள்ளது. ஆங்கில மொழியை தடை செய்யும் மசோதா இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் (Giorgia Meloni) கட்சி, நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் அமைப்புகள் வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தை, அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை முன்மொழிந்துள்ளது. ரூ. 3.6 கோடி வரை அபராதம் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) தேசியவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட … Read more

வட கொரியாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை: அத்துமீறும் கிம் ஜாங் உன் அரசு

வட கொரியாவில் உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பை அகற்றப்படுவதாக தென் கொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா- வட கொரியா பதற்றம் கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து அமெரிக்கா-தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் பிரம்மாண்டமான போர் பயிற்சியை அவ்வப்போது நடத்தி வருகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சிகள் போரை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் என்று வட கொரியாவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. Reuters மனித உரிமை மீறல் … Read more

ஐபிஎல்லில் ருத்ர தாண்டவமாடிய இலங்கை வீரர்! விழிபிதுங்கிய கொல்கத்தா பவுலர்கள்

பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்ச அதிரடியாக அரைசதம் விளாசினார். பனுகா ராஜபக்ச விஸ்வரூப ஆட்டம் ஐபிஎல் 2023யின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய இலங்கையின் பனுகா ராஜபக்ச, எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிக்ஸர், பவுண்டரிகளை … Read more

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் வரதட்சணை கொடுமையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுமணப்பெண் காஞ்சிபுரத்தின் குன்றத்தூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32). இவருக்கும் லோகப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கோகுல கண்ணன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் திருமணத்தின்போது பெண் வீட்டார் 30 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை … Read more

விடுதி மாடியில் இருந்து விழுந்த பல்கலைக்கழக மாணவி மரணம்!

தமிழக மாவட்டம் மதுரையில் எம்.எட் மாணவி விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மாணவி தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மகேஸ்வரி (25) மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மாடியில் இருந்து கீழே விழுந்தார். திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டதால் மாணவிகள் பலர் … Read more

பிரான்சில் வருவாய் இழப்பை சந்தித்த வெளிநாட்டு தம்பதி: குடியிருப்பு அனுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

பிரான்சில் வாழும் வெளிநாட்டு தம்பதியர், புயலால் வருவாய் குறைந்ததால், எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்தித்துள்ளார்கள். குடியிருப்பு அனுமதியில் பிரச்சினை தென்மேற்கு பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களான தம்பதியர், தாங்கள் வாடகைக்கு விட்டிருந்த கட்டிடங்கள் புயலால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டது, வருவாய் குறைந்தது. வருவாய் குறைந்ததைத் தொடர்ந்து, வழக்கமாக பல ஆண்டுகளுக்கான குடியிருப்பு அனுமதி கொடுக்கப்படும் நிலையில், இப்போது அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான தற்காலிக குடியிருப்பு அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த தம்பதியர் பிரான்சில் 10 ஆண்டுகளுக்கும் … Read more

அதியசமாக உயிர் பிழைத்த குழந்தை! மகனுக்காக பிரார்த்தனை கேட்கும் தாய்

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த நிலையில், தனது மகன் உடல்நலம் பெற பிரார்த்தனை வேண்டும் என அதன் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். தவறி விழுந்த குழந்தை நியூ ஜெர்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த மார்ச் 4ஆம் திகதி குழந்தை ஒன்று ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை படுகாயங்களுடன் உயிர் பிழைத்தது. தற்போது ஆறு வயதாகும் ஜோஹர் டில்லர்ட் என்ற அந்த … Read more

ரஷ்ய படைகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள்: உயிரை பணயம் வைக்கும் இளம் உக்ரைனிய வீரர்கள்

ஆபத்தான காமிகேஸ் ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்காக உக்ரைனின் இளம் போர் வீரர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைக்கின்றனர். உயிர்களை பணயம் வைக்கும் இளம் வீரர்கள் உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளில் தீவிரமடைந்து வரும் போர் தாக்குதலில், ரஷ்ய படைகளின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் ஆபத்தான காமிகேஸ் ட்ரோன்களை இளம் உக்ரைனிய வீரர்கள் தயார் செய்து வருகின்றனர். இதற்காக தங்கள் உயிர்களை கூட தியாகம் செய்ய இளம் உக்ரைனிய வீரர்கள் தயாராக உள்ளனர். US Army AMRDEC … Read more

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி

இந்திய மாநிலம் ஹரியானாவில் கார் விபத்தில் ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சி ஹரியானாவின் ஹிசர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சாஹர், சோபித், அரவிந்த், அபினவ், தீபக், அசோக் மற்றும் புனேஷ் ஆகிய இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் ஒரே காரில் தங்கள் ஊர்களுக்கு பயணித்தனர். கார் அரோகா – அடம்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே பலி இதனால் சாலையோரத்தில் … Read more