சூரியனால் பூமிக்கு ஏற்படப் போகும் பேராபத்து – நாசா விடுத்துள்ள எச்சரிக்கை! (உலகச் செய்திகளின் தொகுப்பு)

சூரியனின் அமைப்பு மற்றும் அதன் செயற்பாடு தொடர்பில் நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒரு வகை மர்ம நோய் தாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விண்வெளிக்கு சென்ற எம்எஸ்-22 என்ற விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியதில் ஏற்பட்ட சேதத்தால் குறித்த விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்னால் 24 மணிநேரத்திற்குள் … Read more

கணவன் தற்கொலை செய்துகொண்டதாக மனைவிக்குக் கிடைத்த செய்தி: பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை

தன் கணவன் தற்கொலை செய்துகொண்டதாக பெண் ஒருவருக்கு தகவல் கிடைத்த நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு, உண்மையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, வேறொரு பெண்ணுடன் இரகசியமாக வாழ்க்கை நடத்தி வருகிறார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் அந்தப் பெண். கணவனுடைய பெற்றோர் கூறிய செய்தி கலிபோர்னியாவைச் சேர்ந்த அனெஸ்ஸாவுக்கு (Anessa Rossii) அவரது கணவரான டிம் (Tim)உடைய பெற்றோரிடமிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. Image: @anessarossii / TikTok டிம் தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் கூற, அதிர்ச்சியடைந்தார் … Read more

7 ஆயிரம் டொலருக்கு மேல் SWIGGYயில் இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர் !

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 7 ஆயிரம் டொலருக்கு மேல் SWIGGYயில் இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்டதாக வாடிக்கையாளரின் தரவை SWIGGY நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக இட்லி தினம் இந்தியாவின் முன்னணி உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி நிறுவனமான SWIGGY உலக இட்லி தினத்தை முன்னிட்டு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபலமான உணவாக இட்லி இருப்பதாக SWIGGY தெரிவித்துள்ளது. @gettyimages மேலும் கடந்த ஆண்டு மட்டும் 33 மில்லியன் அளவிற்கு இட்லிகள்  விற்கப்பட்டுள்ளதாக தரவுகள் … Read more

புடினின் பலவீனத்தை சீனா பயன்படுத்துகிறது! கடுமையாக விளாசிய ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர்

ரஷ்யா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்க, சீனா புடினின் பலவீனத்தைப் பயன்படுத்துகிறது என ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் விமர்சித்துள்ளார். சீனாவின் நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றியமும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும், சர்வதேச அரங்கில் சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகளை கவனமாக கவனித்து வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உக்ரைன் போரில் சீனாவின் பங்கு பிரான்ஸ் மற்றும் பெய்ஜிங் இடையிலான உறவை வரையறுக்க ஒரு தீர்மானிக்கும் … Read more

ஐந்து வங்கிகளில் ரெய்டுகள் நடத்திய பிரான்ஸ் அதிகாரிகள்: பின்னணியில் மாபெரும் மோசடி

மாபெரும் மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் அதிகாரிகள், ஐந்து வங்கிகளில் ரெய்டுகள் நடத்தினார்கள். பெரிய அளவிலான ரெய்டு பல மாதங்களாக கவனமாக திடமிடப்பட்டு, 16 நீதிபதிகள், சுமார் 150 விசாரணை அதிகாரிகள் மற்றும் ஆறு ஜேர்மன் அதிகாரிகள் ஆகியோர் இந்த ரெய்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள். Societe Generale, BNP Paribas, அதன் ஒரு பிரிவான Exane, நிதி நிறுவனங்களான Natixis மற்றும் பிரித்தானிய வங்கி ஜாம்பவான் HSBC ஆகிய நிறுவனங்களில் ரெய்டுகள் நிகழ்த்தப்பட்டன. … Read more

கோவில் தளம் இடிந்து விழுந்ததில் கிணற்றுக்குள் சிக்கிய பக்தர்கள்: 4 பேர் உயிரிழப்பு

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள கோவில் கிணற்றின் தளம் இடிந்து விழுந்து,  மூழ்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராம நவமி திருவிழா மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று ராம நவமி கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது கோவிலில் உள்ள கிணற்றின் தளம் மூழ்கியதில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். @twitter இந்தூரின் சினே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ பாலேஷ்வர் கோவில் உள்ளது.  ராம நவமி என்பதால் ஏராளமானவர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். … Read more

வரவிருக்கின்ற குரு பெயர்ச்சியின் பலன்: கன்னி ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது?

நம் வாழ்வில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இதனையடுத்து குரு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு … Read more

நான் சாகவும் வாய்ப்புள்ளது! மருத்துவமனையில் பிரபல தமிழ்ப்பட நடிகர்

உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாலா, தனது மனைவியுடன் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நடிகர் பாலா தமிழில் அன்பு, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும், மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர் பாலா. இவர் தற்போது கல்லீரல் தொடர்பான பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் பாலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தனது இரண்டாவது மனைவியுடன் 2ஆம் ஆண்டு திருமண நாளை மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடினார். மரணிக்க … Read more

22ஆம் நூற்றாண்டில் கற்பனை செய்ய முடியாத..அழிவை விதைத்த ரஷ்ய துருப்புகள்..ஜெலென்ஸ்கி பகிர்ந்த வீடியோ

உக்ரைனின் இரு நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். உக்ரைனின் இரு நகரங்கள் ரஷ்யாவின் போர்த்தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் உருகுலைந்துள்ளன. குறிப்பாக புச்சா, இர்பின் ஆகிய இரு நகரங்கள் பலத்த சேதமடைந்தன. மேற்கத்திய நாடுகளிடம் கூடுதல் ராணுவ உதவியை கோரி வரும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தற்போது வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Events that couldn’t be imagined in the XXI century. … Read more

பந்துவீச்சில் உலகசாதனை படைத்த கேப்டன்! தரவரிசைப் பட்டியலில் முதலிடம்

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். ஷகிப் மிரட்டல் பந்துவீச்சு அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 22 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற … Read more