பின்னணியில் பற்றியெரியும் பாரீஸ்… தம்பதியர் செய்த செயல்: இணையத்தில் வைரலான காட்சி

பிரான்சில் ஓய்வு பெறும் வயதை ஜனாதிபதி மேக்ரான் அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுவதை பலரும் அறிந்திருக்கலாம். சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது. எதை குறித்தும் கவலைப்படாமல் தம்பதியர் செய்த செயல் இந்நிலையில், பாரீஸில் ஒரு உணவகத்தின் அருகே போராட்டக்காரர்கள் எதற்கோ தீவைக்க, அங்கு தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் ஒரு தம்பதி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி வைரலாகியுள்ளது. எரியும் அந்தப் பொருள் அவ்வப்போது பட் பட் என வெடிக்கும்போதும், அந்தத் தம்பதி … Read more

இன்றைய நாணயத்தின் பெறுமதி (28.03.2023)

இலங்கை மத்திய வங்கி இன்று (28-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நாணயம் கொள்முதல் பெறுமதி   விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர்      315 ரூபா  84 சதம் 332 ரூபா 87 சதம் ஸ்ரேலிங் பவுண் 387 ரூபா 49 சதம் 410 ரூபா 08 சதம் யூரோ 340 ரூபா 50 சதம் 360 ரூபா 69 சதம் சுவிஸ் பிராங்  343 ரூபா 53 சதம் 366 ரூபா 54 சதம் கனடா … Read more

எல்லையைக் கடந்து கனடாவுக்குள் நுழையமுயன்ற புலம்பெயர்வோர்: கனேடிய பெண் கண்ட கலங்கவைத்த காட்சி

கனடா அமெரிக்க எல்லை பரபரப்படைந்துள்ள நிலையில், எல்லை கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் Roxham Road என்ற இடம் மூடப்பட்டது தெரியாமலே இன்னமும் பணம் செலவு செய்து அப்பகுதிக்கு வருகிறார்கள் புலம்பெயர்வோர் பலர். கனேடிய பெண் கண்ட கலங்கவைத்த காட்சி கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள Hemmingford என்ற இடத்தில் வாழ்ந்துவருகிறார் ஈவ்லின் (Evelyne Bouchard). அவர் வாழும் பகுதிக்கு அருகில்தான் Roxham Road அமைந்துள்ளது. திடீரென அப்பகுதிக்கு கனேடிய பொலிசார் வருவதைக் கவனிக்கிறார் ஈவ்லின். சிறிதுநேரத்தில், எல்லை … Read more

சவுதி அரேபியாவில் பாலத்தின் மீது பேருந்து மோதி விபத்து; 20 யாத்ரீகர்கள் பலி

சவுதி அரேபியாவில் புனித நகரமான மெக்காவிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து விபத்து திங்கள் கிழமை சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவிற்கு  யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தெற்கு மாகாணமான ஆசிரில்(Asir) உள்ள பாலத்தில் மோதி கவிழ்ந்து பின் தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கர விபத்தில் கிடைத்துள்ள முதல் கட்ட தகவலின் அடிப்படையில் 20 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Bus catches fire … Read more

ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்: ஜப்பான் கடலில் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

 ஜப்பான் கடலில் உள்ள போலி இலக்கை நோக்கி ரஷ்ய கடற்படை சூப்பர்சோனிக், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.  12 ஆளில்லா விமானங்கள் திங்கள்கிழமை பிற்பகுதியில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே குறைந்தது 12 ரஷ்ய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். @afp உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை, ஆனால் ஸ்வியாடோஷினோ பகுதியில் உள்ள ஒரு கடையில் குப்பைகள் விழுந்ததில் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிவ் இராணுவ நிர்வாகத்தின் … Read more

நாம் அலட்சியப்படுத்தும் தர்பூசணியின் விதையில் இருக்கும் நன்மைகள்

கோடைக்காலம் வந்தாலே நியாபகத்திற்கு வருவது தர்பூசணி தான். அந்த வகையில் 92% நீர் சத்தைக் கொண்டுள்ள தர்பூசணியை தண்ணீர் பழம் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு.  இவ்வாறு நாங்கள் அறிந்தது தர்பூசணியின் நன்மைகள் மற்றுமே. ஆனால் நாங்கள் தூக்கி எறியும் விதையில் எவ்வளவு நன்மைகள் உண்டு என்று அறிந்ததே இல்லை. ஆகவே தர்பூசணியின் விதையின் பயன்களை பார்க்கலாம். குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள தர்பூசணியின் விதை உடல் எடை குறைப்பிற்கு உகந்தது. இரத்த சக்கரையின் அளவை சீராக வைத்திருக்கும். … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடியது ஏன்? பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடப்பட்ட நகைகள் தொடர்பாக திருமண ஆல்பத்தை வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாடாக உழைத்தும் உரிய சம்பளம் கொடுக்காததால் திருடினேன் என்று பணிப்பெண் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு  நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் இருந்து 60 சவரன் நகைகளை காணவில்லை என்று காவல் துறையிடம் கடந்த 10ம் திகதி புகார் அளித்ததுடன், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி, ஈஸ்வரியின் … Read more

அவுஸ்திரேலியாவில் ஒரு தடயமும் இல்லாமல் மாயமான சிறுவன்! தேடும் பணி தீவிரம்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டில் இருந்து ஐந்து வயது சிறுவன் மாயமாகியுள்ளார். பழங்குடி இன சிறுவன் மேற்கு குயின்ஸ்லாந்தில் பழங்குடி இனத்தவராக விவரிக்கப்படும் ஐந்து வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டில் இருந்து எந்தவித தடயமும் இல்லாமல் மாயமாகியுள்ளான். பழுப்பு நிற கண்கள், குறுகிய கருப்பு முடி, மெலிதான தேகம் என தோற்றம் கொண்ட குறித்த சிறுவன், கடைசி மவுண்ட் ஈசாவுக்கு அருகிலுள்ள கிராமப்புற நகரமான Pioneerயில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் அவனது … Read more

பரபரப்பான நாளின் முடிவில் போலந்து ஜனாதிபதியுடன் பேசினேன்! முக்கியமான நிகழ்வுகளுக்கு தயாராகி வருகிறோம்..வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுடனான போரின் போக்கு குறித்து போலந்து ஜனாதிபதியுடன் பேசியதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் ஓர் ஆண்டை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இதற்கிடையில் பல நாடுகளின் உதவியை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நாடி வருகிறார். @Alexey Furman | Getty Images போலந்து … Read more

இன்றைய நாணயத்தின் பெறுமதி (27.03.2023)

இலங்கை மத்திய வங்கி இன்று (27-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நாணயம்   கொள்முதல் பெறுமதி விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர்     314 ரூபா 82 சதம் 332 ரூபா 58 சதம் ஸ்ரேலிங் பவுண் 384 ரூபா 27 சதம் 406 ரூபா 86 சதம் யூரோ 338 ரூபா 08 சதம் 358 ரூபா 56 சதம் சுவிஸ் பிராங்  339 ரூபா 00 சதம் 364 ரூபா 01 சதம் கனடா … Read more