கோல் மழை பொழிந்த ஸ்வீடன்! யூரோ தகுதிச்சுற்றில் முதல் வெற்றி

அஜர்பைஜான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஸ்வீடன் மிரட்டல் யூரோ 2024 தகுதிச்சுற்றின் இன்றைய போட்டியில் ஸ்வீடன் – அஜர்பைஜான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ஸ்வீடனின் எமில் போர்ஸ்பெர்க் முதல் கோல் அடித்தார். இதன்மூலம் ஸ்வீடன் அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. கோல் மழை அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் அஜர்பைஜான் அணி வீரர் … Read more

பல ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை; பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன்..

தனக்கு குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், கொல்கத்தா நகர்த்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அலோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். தில்ஜாலா பகுதியில் உள்ள அலோக்கின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு வயது சிறுமியின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். உடல் ஒரு பைக்குள் இருந்தது. தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பீகார் … Read more

பிரித்தானியாவில் 300 விமானங்கள் ரத்து! தற்செயல் திட்டங்கள் அறிவிப்பு

பிரித்தானியாவின் ஹீத்ரோ, வேலைநிறுத்தத்தின்போது விமான நிலையத்தை தொடர்ந்து இயக்குவதற்கான தற்செயல் திட்டங்களை அறிவித்துள்ளது. ஊழியர்கள் வேலைநிறுத்தம் யுனைட் யூனியனின் 1,400 உறுப்பினர்கள் ஊதியம் தொடர்பான தகராறில் வரும் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்வதனால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று எச்சரித்தனர். ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை தொடரும் இந்த வேலை நிறுத்தத்தில், முனையம் 5யில் பணியமர்த்தப்பட்ட பாதுகாவலர்களும் அடங்குவர். ஈஸ்டர் பண்டிகையின்போது பயண குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த வேலைநிறுத்தத்தை சமாளிக்க, ஹீத்ரோ விமான நிலையம் கூடுதலாக 1000 … Read more

இமாலய சாதனை படைத்த கேப்டன்! டி20 தொடரில் ஆறுதல் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. கடைசி டி20 போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றிய நிலையில், இன்று கடைசி போட்டி ஷார்ஜாவில் நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் குவித்தது. சைம் அயூப் 49 ஓட்டங்களும், இப்திகார் அகமது 31 ஓட்டங்களும், ஷதாப் கான் 28 ஓட்டங்களும் விளாசினர். The 1️⃣0️⃣0️⃣th scalp … Read more

இளம்பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலி! இதயம் நொறுங்கியதாக முதல் பெண்மணி வேதனை

அமெரிக்காவில் பாடசாலையில் பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலியானது குறித்து முதல் பெண்மணியான ஜில் பைடன் வேதனை தெரிவித்துள்ளார். பாடசாலையில் பெண் துப்பாக்கிச்சூடு நாஷ்வில்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள துவக்க பாடசாலை ஒன்றில், 28 வயது பெண்ணொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபம் உயிரிழந்தனர். @Jonathan Mattise, AP அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜில் பைடன் … Read more

வீட்டிலேயே சுவையான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரியுமா?

மாங்காய் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை மிகவும் பிடிக்கும். பொதுவாகவே நாங்கள் சாதத்துடன் ஊறுகாய் வைத்து சாப்பிடுவது வழக்கம். அதிலும் மாங்காய் ஊறுகாய் என்றால் தினமும் ஊறுகாய் சாப்பிட தோனும். கடைகளில் வாங்கப்படும் ஊறுகாயை தயாரிக்க பல இரசாயன சுவையூட்டிகள் சே்கப்படுகின்றன. இது சுவையானதாக இருந்தாலும் உடலிற்கு ஆரோக்கியத்தை தராது. ஆகவே வீட்டில் இருந்தப் படியே எவ்வாறு சுவையான மாங்காய் ஊறுகாய் செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மாங்காய் – 02 மிளகாய் தூள் … Read more

வடகொரியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவு! வித்தியாசமான காரணம் கூறிய கிம்..வீடு வீடாக சோதனை

வடகொரியாவில் ராணுவம் திரும்பப் பெறும்போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து ஒரு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தோட்டாக்கள் மாயம் சீனாவில் எல்லையில் அமைந்துள்ள நகரைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து, கொரிய மக்கள் இராணுவத்தின் 7வது கார்ப் படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தபோது, கடந்த 7ஆம் திகதி தாக்குதல் துப்பாக்கி வெடிமருந்துகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆரம்பத்தில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், ஆதாரத்தின்படி வீரர்கள் காணாமல் போன தோட்டாக்களைக் கண்டுபிடிக்க முயன்றனர்.   … Read more

சாக்கு மூட்டையில் இறந்து கிடந்த 7 வயது சிறுமி – போலீசார் மீது கல்வீச்சு… பற்றி எரியும் கொல்கத்தா

தெற்கு கொல்கத்தாவில் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. சாக்கு மூட்டையில் இறந்து கிடந்த 7 வயது சிறுமி நேற்று காலை தெற்கு கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலாவில் 7 வயது சிறுமி காணாமல் போனதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தில்ஜாலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை … Read more

அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது உறுதி; திட்டத்தை கைவிடமாட்டோம்: ரஷ்யா

பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் திட்டத்தை மாற்றமாட்டோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. திட்டம் மாறாது-ரஷ்யா உறுதி அண்டை நாடான பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த திட்டங்களை மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள் மாற்றாது என்று ரஷ்யா தெளிவாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ எல்லையில் உள்ள பெலாரஸில் ஆயுதங்களை வைப்பது குறித்த புட்டினின் அறிவிப்பை அமேரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் கண்டனம் செய்தன. புடினின் இந்த அறிவிப்பு ரஷ்யா மீது புதிதாக … Read more

நீருக்குள் இருந்து வந்த கருப்பு உருவம்., 1 வயது குழந்தையை அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் விட்டுச்சென்ற வீடியோ

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் மர்ம நபர் ஒருவர் 1 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டு சென்ற மனதை கலங்கடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஒரு வயது குழந்தை குவாத்தமாலாவைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை, கொலராடோ ஆற்றில் இருந்து வெளிப்பட்ட கடத்தல்கார் ஒருவரால் கைவிடப்பட்டது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழு வீடியோவும் பதிவாகியுள்ளது. @USBPChief அமெரிக்க எல்லை பாதுகாப்பு பொலிஸார் வெளியிட்ட வீடியோ வீடியோவில், தண்ணீருக்குள் இருந்து திடீரென ஒரு கருப்பு உருவம் வெளியே … Read more